ஒரு நொடி இரு நொடி
தொடருது தொடருது
தவிப்பும் தயக்கமும்
வளருது வளருது.......
உன் விரல் தேடி நானும்
நகமாக வரவா
எனை வெட்டிப் போட
உன்னாலே தகுமா
உன் ஆடைக்குள்ளே
எனைப் போர்த்தேன் இதமா
அது போதும் அன்பே
நான் உயிர்வாழ்வேன் சுகமா
கடிவாளம் போடாதே
என் கண்ணாளனே
கனநேரம் கூட நான்
பிரிவேனா என் நாதனே
உன் மடிமட்டும் போதும்
எனக்கான ஊஞ்சல்
என் மனம் என்றும்
நீ வாழும் கோவில்....
என் பிழையாவும்
பொருப்பாயே என் தேவனே
நீ இன்றி உயிர் வாழாது
இது உன் ஜீவனே......
No comments:
Post a Comment